முதியவர் பலி

img

பொள்ளாச்சி அருகே நவமலையில் காட்டு யானை தாக்கி முதியவர் பலி

பொள்ளாச்சி அடுத்த நவமலை வனப்பகுதியில் சனியன்று இரவு காட்டு யானை தாக்கியதில் முதியவர் மாகாளி (52) பரிதாபமாக உயிரிழந்தார்.

;